உள்நாடு

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் படுகாயம்

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

Related posts

கிழக்கில் அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும்

editor

வாகனங்களில் அடையாள சின்னங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor