உள்நாடு

இன்றும் 698 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 698 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 34,623 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு!