உள்நாடு

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 565 பேர் இன்று(30) பூரண குணமடைந்துள்ளதையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக 44,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 20% ஆல் வீழ்ச்சி

editor

மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்த நடவடிக்கை