உள்நாடு

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 565 பேர் இன்று(30) பூரண குணமடைந்துள்ளதையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக 44,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கி ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை – CBSL

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை