உள்நாடு

இன்றும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்களை வழங்க நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor