உள்நாடு

இன்றும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து

ஜனாதிபதி மாளிகை தேவையில்லை – சஜித் பிரேமதாச

editor

ஜெனீவாவிற்கு சென்றார் அமைச்சர் விஜித ஹேரத் – சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்

editor