உள்நாடு

இன்றும் 16 1/2 மணித்தியால மின் விநியோகம்

(UTV | கொழும்பு) – தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் வாரமளவில் மின்வெட்டு நேரத்தில் கணிசமான அளவினை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சி பெற அனுமதி

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டங்கள்