உள்நாடு

இன்றும் 145 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(06) மேலும் 145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

சாரணர் மாநாடு குறித்து அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்

எந்தவொரு நாணயத்தையும் அரசாங்கம் அச்சிடவில்லை – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த

editor