உள்நாடு

இன்றும் ரயில் சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – இன்று காலை ஏறக்குறைய 170 ரயில் பயணங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 30க்கும் குறைவான ரயில் பயணங்களே நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயணிகளினால் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பல ரயில் நிலையங்களின் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

கொழும்பு கோட்டை, ராகம, கொள்ளுப்பிட்டி மற்றும் பாணந்துறை நிலையங்களின் புகையிரத ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

Related posts

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

editor

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு

CLEAN SRILANKA – தேவையற்ற அலங்கார பொருட்களை அகற்றும் சாரதிகள் – போக்குவரத்துக்கு இடையூறு – பதாதைகள் அகற்றம்

editor