உள்நாடுவணிகம்

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

(UTV | கொழும்பு) – பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தின் வர்த்தகத்தை இன்றும் நாளையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று சந்தையில் மொத்த விற்பனை மாத்திரம் இடம்பெறும் நிலையில் நாளை மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

191 பேருடன் மக்கா சென்ற விமானம், இலங்கையில் விபத்துக்குள்ளாகி 50 வருட பூர்த்தி

editor

பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

பிரதமருக்கும் சிபெட்கோ விநியோகஸ்தர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்