சூடான செய்திகள் 1

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள்

(UTVNEWS|COLOMBO)- இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இன்று(10) மற்றும் நாளைய தினங்களில்(11) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை நிர்வாக சேவைகள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹனா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்