சூடான செய்திகள் 1

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள்

(UTVNEWS|COLOMBO)- இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இன்று(10) மற்றும் நாளைய தினங்களில்(11) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை நிர்வாக சேவைகள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹனா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பந்துல

நபிகள் நாயகத்தின் வாரிசு ஜீலானி இலங்கை விஜயம்- உலமா சபை சந்தித்து பேச்சு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு