உள்நாடு

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை தொடர்பில் எச்சரிக்கை

editor

தான் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

editor

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்