உள்நாடு

இன்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் நாளையும் (20 மற்றும் 21) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து பிரதமர் ஹரினி கலந்துரையாடல்

editor

பயாகல – பேருவளை பகுதிகளுக்கிடையில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்