உள்நாடு

இன்றும் எரிவாயு வணிக தேவைக்காக மட்டுமே வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டினை வந்தடைந்த 1700 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் எரிவாயு தாங்கி நேற்று (19) நண்பகல் வேளையில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகப்பதில் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

வணிக நோக்கில் மட்டும் எரிவாயுவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நேற்றும் நாடளாவிய ரீதியில் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

Related posts

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்

எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் : நிலைமை மோசமாகிறது