உள்நாடுவணிகம்

இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன

(UTV | கொழும்பு) –பேலியகொடை மெனிங் சந்தை உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும் இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், நேற்றைய தினமும் அவற்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Online சட்டமூலம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலின் பின் கட்சியில் மாற்றம் – நாமல்

editor

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதானவரிடம் விசாரணை

editor