உள்நாடுவணிகம்

இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன

(UTV | கொழும்பு) –பேலியகொடை மெனிங் சந்தை உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும் இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், நேற்றைய தினமும் அவற்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு பதவி விலக வேண்டும்

கொழும்பில் 27 இடங்கள் அடையாளம்

ரொ​சல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் முழுக்குடும்பமும் ரயில் மோதி பலி