உள்நாடு

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி

editor

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுக்கள்

சினோபார்ம் தயாரிப்பு இலங்கையிலும்