உள்நாடு

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

(UTVNEWS | COLOMBO) -தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 6.45 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படவுள்ளன.

Related posts

சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கான அபராதத் தொகை அதிகரிப்பு

அட்டுளுகம சிறுமி கொலை : CID விசாரணைகள் ஆரம்பம்

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது