உள்நாடு

இன்னும் இரு வாரங்களில் வெட்டுப்புள்ளி வெளியாகும்

(UTV | கொழும்பு) – கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக சேர்க்கைக்காக 105,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 44,000 என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

சுனில் பெரேராவின் மனைவிக்கு கொரோனா

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’