சூடான செய்திகள் 1

இந்நாள் பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்…

(UTV-COLOMBO) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 26ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்