வணிகம்

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் கணக்கு வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

நாட்டின் பொது மக்கள் மத்தியில் நாணயம் மற்றும் நாணய தாள்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

டிஜிட்டல் மூலமான கொடுப்பனவு முறையை பொது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யப்படுத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

“இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

சந்தையில் போதியளவிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்