வணிகம்

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – 24 புதிய ரயில் எஞ்சின் கட்டமைப்புக்கள் ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இவற்றில் 5 ரயில் பயணிகள் பெட்டிகள் இந்த வருடத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் நிலைய தரிப்பு மேடைகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

சமூக தொழில் முயற்சியாண்மை தற்போது படிப்படியாக வேரூன்றி வருகிறது

ஆகஸ்ட் மாதம் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

டொலர் தட்டுப்பாட்டினால் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு