உள்நாடு

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – இந்தோனேசியாவில் சிக்கியிருந்த 110 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமான மூலம் இன்று காலை 8 மணிக்குநாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 110 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

சிலாபத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக 8 பேர் கைது

editor

சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்தும், அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச

editor