வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமர் தலதா மாளிகையில் வழிபாடு

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தலதாமாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை தியவதன நிலமே திலங்க தெல பண்டார வரவேற்றார்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் மோடி நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் சென்றடைந்தார்.

Related posts

மீதொட்டமுல்ல அனர்த்தம் – நிர்மூலமான வீடுகளின் பெறுமதிக்கான கொடுப்பனவு செலுத்தப்படும்

அல்ஜீரியாவின் ஜனாதிபதி இராஜினாமா?

உக்ரைன் ஜனாதிபதியின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்