அரசியல்உள்நாடு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (29) கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக பரஸ்பர கருத்துக்களைக் பரிமாறிக் கொண்டனர்.

Related posts

தாதியர் 60 வயதில் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

editor

கொழும்பில் 150 அபாயகரமான கட்டுமானங்கள்!

உறுப்புரிமை நீக்கம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்