உள்நாடு

இந்திய கடனுதவியின் கீழ் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறைவடையும் என நம்பப்படுகிறது.

Related posts

சீதா யானை சுடப்பட்டமை தொடர்பில் உள்ளக விசாரணை!

நிலவும் கடுமையான வெப்பத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

தவறான விளம்பரம் குறித்து அவசர அறிவித்தல் ஒன்றை வெளியிட்ட தலதா மாளிகை

editor