அரசியல்உள்நாடு

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts

யாழ்ப்பாணம் புல்லுகுளத்தில் இனந்தெரியாத சடலம் மீட்பு

editor

வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது

editor

ருவன் விஜயவர்தன ஆணைக்குழுவில் முன்னிலை