உள்நாடு

இந்தியா பயணிகளுக்கு இலங்கையில் கால்வைக்கத் தடை

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து வருகை தரும் எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

  

Related posts

பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

சுங்க அதிகாரிகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் கடமை

editor

A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில்  மாற்றம் இல்லை