அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை போட்டியிடச் செய்யும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்.

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோர விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள்

editor

சிறைக் கைதிகள் 285 பேருக்கு கொவிட் உறுதி