உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

(UTVNEWS | INDIA) -புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கம்- 0091 96500 29754   ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மறு அறிவித்தல் வரை தூதரக சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

மினுவாங்கொடை – அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி புதிய அறிவிப்பு!