உள்நாடு

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களும் தனிமைப்படுத்தப்படுவர்

(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்து இன்று அழைத்துவரப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்துவரப்படுபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor

‘சினோபார்ம்’ இலங்கை சீனர்களுக்கே [VIDEO]

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

editor