உள்நாடு

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களும் தனிமைப்படுத்தப்படுவர்

(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்து இன்று அழைத்துவரப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்துவரப்படுபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தபால் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அறிமுகம்

பாணந்துறை துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணைகள் முன்னெடுப்பு

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு