உள்நாடு

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள்

(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை அழைத்துவருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது