உள்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 163 மாணவர்கள்

(UTV|கொழும்பு)- உயர்க்கல்விக்காக இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL -144 விமானத்தின் ஊடாக இன்று(25) பிற்பகல் 2.35 அளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்தும், ஏற்கனவே மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

அடுத்த வருடம் 06 மணிநேர மின் வெட்டை சந்திக்க நேரிடும்!

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை