வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது

(UTVNEWS|COLOMBO ) – இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

நிவாரண பொருட்களுடன் இலங்கை வரவுள்ள 3வது இந்திய கப்பல்!

ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை – ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள்

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு