உலகம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நில அதிர்வு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

3.9 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வவினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித செய்திகளும் வௌியாகவில்லை.

Related posts

உய்குர் முஸ்லிம்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சீன அரசு

கொரோனாவுடன் இணைந்த வௌவால் வைரசுகள்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

editor