உலகம்

இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV|இத்தாலி) –  கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பிரேசிலில் திடீர் நிலச்சரிவு – பத்து பேர் பலி

editor

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை

editor

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்