உள்நாடு

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிச்கிச்சை பெற்று வந்த மேலும் இரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை 901 கடற்படை வீரர்கள் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 5 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

editor

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு

editor