உள்நாடு

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிச்கிச்சை பெற்று வந்த மேலும் இரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை 901 கடற்படை வீரர்கள் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 5 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

பழங்களுடன் பள்ளத்தில் கவிழ்ந்த கெப் வாகனம்!

editor