உள்நாடு

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 888 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நான்கு பேருக்கு பிரித்தானியா தடை – இந்த நடவடிக்கை ஒரு சதித்திட்டம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor

கோமாளிகளின் கூடாரமாக மாறிய இலங்கையின் பாராளுமன்றம் – சிவஞானம் சிறிதரன்.

முட்டை விலையும் அதிகரிப்பு