உள்நாடு

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 836 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்

editor

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது