உள்நாடு

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்களில் இதுவரை 821 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் 904 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் ஒன்றுசேரும் தமிழ் எம்பிக்கள்!

புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தோட்ட காணியை விடுவிக்குகமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவிட்டார்

editor

இன்று இடியுடன் கூடிய மழை