உள்நாடு

இதுவரை 76 துப்பாக்கிச் சூடு – 41 பேர் பலி

இவ்வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 76 ஆக அதிகரித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் 43 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

மின்சார ஹீட்டரை தொட்ட 35 வயதான பெண் உயிரிழப்பு

editor