உள்நாடு

இதுவரை 76 துப்பாக்கிச் சூடு – 41 பேர் பலி

இவ்வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 76 ஆக அதிகரித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் 43 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு என்பதை தேசிய மக்கள் சக்தி உணர்ந்துவிட்டது – நிமல் லான்சா

editor

PCR ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

சிறைச்சாலையில் இருந்து 2691 கைதிகள் விடுவிப்பு