உள்நாடு

இதுவரை 7000 பேர் கைது

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து