உள்நாடு

இதுவரை 2094 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2094 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,753 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

மைத்திரி மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு