உள்நாடு

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

டிக்கோயாவில் சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு