உள்நாடு

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

ஸ்பா நடத்துவதில் புதிய சட்டம்

கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்

editor

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor