உள்நாடு

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாராஹேன்பிட்டியில் வைத்து இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வீடியோ | தர்கா பிராந்திய வைத்தியசாலைக்கு ரூ. 1 பில்லியன் பெறுமதியான செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு

editor

ஐ.தே.கட்சியின் 76வது ஆண்டு நினைவு தினம் இன்று

cc ஆடி பாடி கொண்டாடிய ஊர்மக்கள்!