உள்நாடு

இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 6 மணித்தியாலங்கள் மேலதிகமாக காத்திருப்பிற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , இடைமாறும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

editor

காரைதீவு – மாவடிப்பள்ளி விபத்து – உயிர்நீத்த மதரஸா மாணவர்களின் வீடுகளுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் நேரில் சென்று அனுதாபம்!

editor

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க முயற்சி!