சூடான செய்திகள் 1

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல்

(UTV|COLOMBO) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்ற நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான், கராச்சி – லாஹோர் விமான சேவைகள் நாளை(05) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related posts

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமை விவகார வழக்கு விசாரணை ஆரம்பம்

ரவிக்கு மீண்டும் நிதியமைச்சு?

யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு