உள்நாடு

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|கொழும்பு) – இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான வரவு செலவுகள் அடங்கிய இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

Related posts

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]

´ஸ்புட்னிக்´ தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம்