சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO) – மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி, மாத்தறை, அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம்

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

தென்மாகாணத்தில் வைத்தியர்கள் அதிகரிப்பு