உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யும் – பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது பலத்த மின்னல் ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அருந்திக பெர்னாண்டோ அமைச்சுப் பதவியினை மீண்டும் பொறுப்பேற்றார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

editor