உள்நாடு

இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV | கொழும்பு) –  கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சம்மாந்துறை பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்!

editor

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதியை சந்தித்தார்