உள்நாடு

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவில் இருந்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட குறித்த நபர் 23 வயதுடையவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

சற்றுமுன்னர் கெஹலிய சிஐடி முன்னிலை!

இன்று அதிகாலை இரு சொகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – சாரதி பலி, 8 பேர் காயம்.