சூடான செய்திகள் 1

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு…

(UTV|COLOMBO)-பாராளுமனறில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது

அரிசி பிரச்சினையில் இருந்து நாங்கள் வெளியில் வருவோம் – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

editor

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்